| கண்டாரே சர்ப்பமது மூலிதன்னால் கைலாசஞ் சென்றதொரு சர்ப்பந்தன்னை பண்டுவள மாலையணி கிருஷ்ணன்கொண்ட பாங்கான மூலியது விஷமூலிதானும் தொண்டல்லோ தான்கொடுத்து உயிருண்டாக்கி கூட்டுறவாடீநு யழைத்துக்கொண்டு சென்றநேர்மை சண்டமாருதம் போலேயிருவர் மாண்பர் சட்டமுடன் பிரமித்து திகைத்திட்டாரே |