| காணலாம் முப்பூவால் அனந்தம்போக்கு காசினியில் நாதாக்கள் ஆடுங்கூத்து பூணவே சிவயோகி சித்தருக்கு புகட்டவில்லை இந்தவழி முப்பூ மார்க்கம் தோணவே கைமுறையாடீநு எடுத்துபாகம் துப்புரவாடீநு வையகத்து மாண்பருக்கு வேணதொரு கருவிகரணாதியந்தம் விருப்பமுடன் பாடிவைத்த நுண்மைதானே |