| உருக்கியே கண்விட்டு ஆடும்போது வுத்தமனே லிங்கமென்ற களஞ்சிதன்னை பெருக்கியே வுருக்குமுகந் தன்னிலப்பா பேரான லிங்கம் குருவொன்றீய வருக்கமுடன் மூசைதனை யாற்றிப்பாரு வளமான களங்கமது யென்னசொல்வேன் சுருக்கமுள்ள சிமிட்டுவித்தை வேதைதானும் துப்புரவாடீநு மூசைதனை யுடைத்துப்பாரே |