| துலமான செம்பதனில் லிங்கம்ரெண்டு தூக்கான லிங்கமதைக் கிராசமீவாடீநு நலமான யிருண்ட செம்பு கட்டிப்போகும் நாற்றமுள்ள வூரலது யேகிப்போகும் நலமான வூரலது யேகியல்லோ சாங்கமுடன் திரைசகடும் அற்றுப்போகும் குலமான தங்கமதைச் சரியாடீநுச் சேர்த்து குகைதனிலே தானுருக்கி யெடுத்திடாயே |