| கேளேதான் லிங்கமதை இரும்பில் வைத்து கெடியான தேனதனை மனதுவந்து பாளேதான் போகாமல் சுருக்குதாக்கு பட்சமுடன் லிங்கமது இருகிக்காணும் சூளேதான் சுருக்கதுவும் அறுபத்துநான்கு சுயமான தேனதனால் வுருக்குதாக்கு மீளேதான் லிங்கமது ஜெயக்கட்டாகும் மிக்கான கட்டதுவும் அரிதாம்பாரே |