| உருக்கவே லிங்கமது எடுத்து மைந்தா வுத்தமனே மேற்போக்கு கூறக்கேளும் பொருக்கமுடன் சாரமென்ற ஜெயநீர்தன்னால் பேரான தங்கமதை பத்துக்கொன்று குருக்கியே தங்கமதை ஜெயநீராக்கி கூசாமல் லிங்கமதில் சுருக்குத்தாக்கு நெருப்பினிலே வைத்தாலே சூடுதாக்கி நேரான ஜெயநீரை சுருக்குதாக்கே |