| கூறுவேன் ஜாதிலிங்கம் பலந்தானொன்று கொற்றவனே முலைப்பாலில் வூரப்போடு தேறுதலாடீநு முப்பொழுது மானபின்பு தெளுவிருத்து லிங்கமதை யெடுத்து மைந்தா மாறுபடா யெறிகாலன் பாலையப்பா மார்க்கமுடன் எண்சாமம் சுருக்குத்தாக்கு வீறுடைய குமரியின்தன் பாலால்தானும் விருப்பமுடன் நாற்சாமம் சுருக்குத்தாக்கே |