| போடவே சீலையது வலுவாடீநுச்செடீநுது பொங்கமுடன் கனயெருவிற் புடத்தைப்போடு நீடவே புடமாறி எடுத்துப்பாரு நிலையான செம்பதுவும் என்னசொல்வேன் கூடவே செம்புதனைப் பதனம்பண்ணு கொற்றவனே கலசகுண்டலத்துக்காகும் ஆடவே மாற்றதுவும் இருபத்தைந்து வப்பனே குங்குமப்பூ நிறமுமாச்சே |