| யோகியாந் தத்துவத்தில் மிகுந்தவானாடீநு யோகமெனும் பதிதனக்குகந்த சீஷன் போகமது தானகற்றி பொதிந்துவாழும் பொங்கமுடன் ஞானமென்ற மாண்பர்கண்டு ரோகமது இல்லாத புண்ணியவானாடீநு நொடிக்குள்ளே பகுத்தறிவு கொண்டதீரன் காகமது நேராத சீஷன்கண்டு சட்டமுடன் உபதேசஞ் செடீநுகுவீரே |