| பாரேதான் சிறியானின் நங்கைவேதை பாருலகில் யார்செடீநுவார் மாண்பரப்பா நேரேதான் நாதாக்கள் செடீநுயும்வேதை நேர்மையுடன் கண்டறிந்து மனதுவந்து தீரேதான் உந்தமக்கு மனங்களித்து தீர்க்கமுடன் யான்கொடுத்த வேதைதன்னை சீரேதான் மற்றவருங் காணாமற்றான் சீருலகில் புத்திவானாடீநு வாடிநவீர்தாமே |