| வாடீநுக்குமே மற்றவர்க்குச் சித்தியில்லை மகத்தான கொற்றவருங் கண்டதில்லை காடீநுக்குமே யிம்மூலி வேதைதன்னை காசினியில் ஆருக்குங் கிட்டாதப்பா தோக்கமலம் வீற்றிருக்கும் அம்பாள் பாதம் தொழுதுமே பணிந்துநித்தம் சதாகாலந்தான் சேடீநுபோலே யம்பாட்குப் பணிகள் செடீநுது சித்தம்வர மனதுவந்து நடந்துகொள்ளே |