| பூசிடவே குடவனிலே என்னசொல்வேன் புகழான நாதாக்கள் கூறவில்லை காசியென்ற செம்பதுவுங் காணும்போது கனமான மாற்றதுவும் இருநூற்றெட்டு மாசிபடா தங்கமது என்னசொல்வேன் மகத்தான பிரதிவென்ற தங்கமாச்சே ஊசியென்னும் இரும்பினிலே தாக்கினாக்கால் வுத்தமனே சுயத்தங்கம் அயத்தங்கமாமே |