| போடேதான் புடமதுவும் மாறிப்பாரு பொங்கமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன் கூடேதான் நவலோகஞ் செந்தூரங்கள் கூறான மூலிகைக்கு யீடுமுண்டோ நாடேதான் மூலிவகை யறியா மாண்பர் நாட்டினிலிலே கெட்டார்கோடி மாடேதான் குருமுடிக்கும் வகையுங்காணார் மட்டிகளாங் கூர்மையில்லா மாண்பர்தானே |