| பாரேதான் உபதேசஞ் செடீநுதவண்ணம் பாருலகில் யாருக்கும் கிட்டாதன்று நேரேதான் கிரியிலுள்ள வனப்பும்வாடீநுந்து நேர்மையுடன் மனுநீதி கலைக்கியானம் கூரேதான் வேதமுத லாறுசாத்திரம் குறிப்பான கலைக்கியானம் அறுபத்துநான்கு தீரேதான் மாண்பருக்கு உபதேசித்தார் தீர்க்கமுடன் சித்துமுனி ரிஷியார்தாமே |