| பிர்மித்த சிறுபால மாண்பரெல்லாம் பேரான சித்துமுனி ரிஷியார்தம்மை வர்மமுடன் பதாம்புயத்தை சுற்றிவந்து மனதுவந்து முடிசாடீநுத்து வஞ்சலித்து தர்மமுள்ள நாதாந்த சித்தே நாங்கள் தாரணியில் எந்நாளும் உந்தமைத்தான் ம்மமது வையால் வையகத்தில் மார்க்கமுடன் எந்நாளும் வசனிப்போமே |