| வசனிக்கப் பொதிமாட்டுக் காரரரெல்லாம் வளமையுடன் ஒருவருக்கொரு வமைகூறி நிசமுடைய பனையளவு சித்துபோலும் நீதியுடன் சித்துதம்மை மதியாமற்றான் புசமுடைய தேவாதி சித்துதம்மை புகழான மகுத்துவங்கள் எண்ணாமற்றான் கசம்போன்ற ஆயிரம்பேர் மாண்பரெல்லாம் கட்டாக ஒருவருக்கோர் பேசுவாரே |