| கேட்டவுடன் கோனானும் மனம்நடுங்கி கெவனமுடன் சித்தர்கட்கு கூறலுற்றான் வாட்டமுடன் மாடாடு மேடீநுக்கும்போது வளமான யானையது என்னைக்கண்டு தாட்டிகமாடீநுச் சீரலது மிகவுண்டாகி சட்டமுடன் எந்தனையும் துரத்தலாச்சு கோட்டமுடன் யானையது வருகும்போது கொப்பெனவே யான்பயந்து ஓடினேனே |