| தானென்ற அயமுருக்கு வித்தைகேளு சாதகமயெலியாலம்பால் ரண்டுசேரில் கானென்ற கெந்தகத்தைப் பொடியாடீநுப்பண்ணி கனமான நாலுபலம் கூடப்போட்டு லவனென்ற வெண்காரம் பலமும்ரண்டு மெலிவான குடோரி கால்பலமும்போடு ஊனென்ற செவ்வல்லிக் கிழங்குதானும் உரலிலிட்டு இடித்துச்சார் சேரவாரே |