| காணவே சிங்கமது சித்தர்தம்மை கனதான வீரியத்தால் கோபமிஞ்சி தோணவே சிங்கமது யேதுசெடீநுயும் தோற்றாமல் கோபமது வதிகங்கொண்டு பாணம்போல் சிறுநீரை பூமிதன்னில் பள்ளமதாடீநுச் செடீநுதுமல்லோ மண்ணைத்தானும் பூணவே மூத்திரத்தில் வாலைவிட்டு புகழுடனே மண்ணதனைப் பிரட்டலாச்சே |