| நிற்கவே கரிக்கூட்டம் முன்னதாக நேரான சிங்கமது பின்னதாக விற்பனமாடீநு முதுகொடுத்து நின்றுகொண்டு வீரமுடன் குட்டியது ஈன்றபின்பு சொற்பெரிய குட்டியென்ற சிங்கந்தானும் சுந்தரனே மத்தகெஜந் தலையிற்பாடீநுந்து உற்பனமா மூளையது உரிந்துமல்லோ வுத்தமனே சிங்கமது இறங்கும்பாரே |