| நிதியான மானிடர்மேல் குறிகள்வந்து நினைத்துவிளையாடுமது சன்னதங்கள் பதியான பதிவிட்டு வந்தேனென்றும் பாலகனே தெடீநுவகன்னி நான்தானென்றும் துதியுடனே மரத்துமுனி யென்பேரென்றும் துப்புரவாடீநு எல்லையது பிடாரியென்றும் மதியான லாடமுனி நான்தானென்றும் மகத்தான சன்னதங்கள் கூறுந்தானே |