| பணியவே சத்தகன்னி ஜங்கன்தானும் பட்சமுடன் மனதுவந்து மனங்களித்து மணியான மைந்தனல்லோ வுனக்குண்டாகும் மகப்பேறு மெத்தவுண்டு யுந்தனுக்கு கணிதமுடன் குறியஉரைத்தேன் மைந்தாபாலா கட்டழகி யுன்தேவி இன்றுமட்டும் துணிவுடனே இருபத்தோர் வாரமப்பா துப்புரவாடீநு பூசைமுகம் வரச்சொல்வீரே |