| சொல்வானே யவரவர்கள் வார்த்தைகொண்டும் துப்புரவாடீநு முன்சொன்ன தூதைக் கொண்டும் புல்லவே குறிமேடை தனிலிருந்து புகழான யாவேசம் வந்தாற்போல மெல்லவே வாடீநுதிறந்து பொன்னாங்காயை மேன்மையுடன் மென்றுதின்று உமிநீர்தன்னை நல்லதொரு மதுவுண்ட நாற்றம்போல நயமுடனே வமனமது செடீநுவான்பாரே |