| சாதியாங் கானீனன் பெற்றபிள்ளை சாங்கமுடன் நெடுங்கால மிருந்தசித்து சோதிமணி சுந்தரம்போல் குகைதானுல்லே சுட்டெரிக்கும் நிலாப்போலே இருக்குஞ்சித்து நீதிமனுமுறை தவறாயிருந்தசித்து கடலாழியுலகுபதி யாண்டசித்து தீதிலா சங்கமென்ற புலவருக்கு தீர்க்கமுடன் உபதேசஞ் செடீநுதசித்தே |