| ஆமேதான் தேவதத்தன் என்றுசொல்லி வப்பனே யவன்மைந்தன் மயன்என்பார்கள் நாமேதான் சொன்னபடி மயனுக்கல்லோ நாடானக் கருவூரார் பிறந்தாரல்லோ போமேதான் பொன்னுலகர் தேவதச்சர் பொங்கமுடன் கருவூரார்க் கீடுமல்ல ஆமேதான் பாண்டியர்க்கு வுருவுசெடீநுது வப்பனே தான்கொடுத்த சித்துதாமே |