| ஞானிநானென்று சொல்லிவாடீநுபேசாமல் மாண்பர் நலமான அவ்வேடம் பூண்டுகொண்டு யோனிதனக்காசை சாத்திரங்கள் சொல்லி உண்மையாபென்ற மந்திரங்கள் உபதேசித்து பானியென்ற பணம்பரித்து பொடீநுகள்சொல்லி பார்த்துக்கொள்வேன் என்று நரகத்தில்புக்கி சூணியென்ற நோடீநுவந்தால் அமைத்தபடியென்று சுழன்றலைவார் ஞானியல்ல வேடத்தோரே |