| தண்மையாம் புரட்டாசி மாதமப்பா தாடிநவாக இரணியனைக் கொன்றமாதம் வண்மையாந் திருவாதிரை ரெண்டாங்காலாம் வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன்தான் பெண்மையாக கானகுறை சாதியப்பா பேரான கானீனன் பெற்றபிள்ளை திண்மையாம் இடைக்காடர் தானுமாகும் தீர்க்கமுடன் பூவுலகில் இருந்தசித்தே |