| செடீநுதேனே புலிப்பாணி மைந்தாகேளு செங்கமல கரத்தானே யின்னஞ்சொல்வேன் மெடீநுயான வேதமிது சத்தகாண்டம் மேதினியில் சகலகலைக் கியானமெல்லாம் பையவே வடநூலைத் தானாராடீநுந்து பாடினேன் காண்டமது ஏழாயிரந்தான் துடீநுயதமிடிந பரிபாஷைத் தன்னைநீக்கி துப்புறவாடீநு ஓதிவைத்தேன் காண்டந்தானே |