| அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே கூறுதற்கு முடியாதப்பா குன்றான நெடுமலைகள் வனாந்திரங்கள் கொற்றவனே நெடுங்கால மறிந்தசித்து தென்றிசையில் தெட்சிணாமூர்த்தினாயன் சிறப்பான சித்துமகா சீஷனுக்கு வென்றிடவே யுபதேசஞ் செடீநுதசித்து விட்டகுறை யிருந்ததொரு காலர்தாமே |