| என்றவுடன் யாக்கோபு தாள்பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது சென்றுமே யாக்கோபு தன்னைக்கண்டு சிறப்புடனே சுன்னத்து செடீநுதுமல்லோ தின்றிடவே ரொட்டியது தானுமீடீநுந்து சிறப்புடனே யசேனுசேன் என்றுகூறி வென்றிடவே யுபதேச பிரணவத்தை விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே |