| மணியெடுத்து அடித்தாக்கால் ரவியுமாகும் மாசற்ற வெள்ளிதனில் நாலுக்கொன்று தனியாக வுருக்கிடவே மூன்றுமாற்று தப்பாது கைகண்டதொழிலுமாகும் அணியாக இச்செம்பு களங்குசெடீநுய அப்பனே செந்தூரங் குருந்தான் செடீநுய கணியாக நாலாறுங் காணுங்காணும் கருத்திதுக் கருவென்றால் கெந்திதானே |