| சித்தான புலஸ்தியருஞ் சமாதிக்கேக சிறப்பான தேரணமா முனிவர்தம்மை பத்தியுடன் சீஷவர்க்கம் கொண்டுமல்லோ பாருலகில் சமாதிக்கேகவென்று முத்திபெற சின்மயத்தை மனதிலெண்ணி மூதுலகில் சமாதிக்கு செல்கவென்று சத்தியமாடீநு பவக்கடலை யொழித்துமல்லோ சட்டமுடன் சமாதிமுக மேகினாரே |