| கேளுநீ மெழுகாகும் பதத்தில்வாங்கிக் கெடிபடவே துரிசியின் மேலப்பிப்போடு வாளுநீ யுலர்ந்தபின்பு அதின்மேற்போட வகையாகச் சுண்ணாம்புக் கவசம்போடு தாளுநீ யுலர்ந்தபின்பு சீலைசெடீநுது தணலிலே யூதிநன்றாடீநுக் கவம்வாங்கி நீளுமே நீறியதைக் குகையில்வைத்து நேராக விட்டெரிக்க மணியுமாமே |