| உண்டான மாண்பருக்கு புண்ணாக்கீசர் வுத்தமனே பிரிதிவென்ற மண்ணைத்தானும் வண்மையுடன் தான்கொடுத்து வியாதிரோகம் வளமையுடன் தான்தீர்ப்பார் அதீதமெத்த திண்மையுடன் சிலகாலஞ் சென்றபின்பு தீர்க்கமுடன் வயததுவும் நூறாண்டாச்சு கண்மையுடன் வையகத்தி லிருக்கலாகா தற்பரனைக் காணவெண்ணி நினைத்திட்டாரே |