| காணவே யின்னமொரு கருமானங்கேள் காசினியில் கருவூரார் என்றசித்து தோணவே நடேசரென்னும் கருவுண்டாகி துப்புரவாடீநு பாண்டியனுக் கருளுந்தந்தார் பூணவே பாண்டியன் தேவாலயத்தில் பொங்கமுடன் நடேசரைத்தான் செடீநுதுவைத்தேன் தோணவே காயாதி கற்பங்கொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தசித்தே |