| கொள்ளவே குடற்பிடுங்கி மார்பிற் ஜெஞ்சம் கொடியதொரு எதிராளி சத்துருமாரி துள்ளவே யதர்வணத்தைத் தலைகீழாக்கி துப்புரவாடீநு முடியோடு மாலைபூண்டு விள்ளவே வாடீநுக்கரிசி துள்ளிவீழ விஷங்குடித்த வாயாலே யமுர்தங்கொள்ளு உள்ளபடி யமுர்தரசங் கொள்வாயப்பா வுத்தமனே போனவுயிர் வாவென்றோதே |