| திருவியே மறுசற்றால் நல்லயெண்ணை சிறப்பாகக் கல்வத்திலரைமட்டம் வார்த்து மருவியே வெள்ளியென்ற கிண்ணிதன்னை வட்டமிட்டு ஊங்சல்போல் கல்வத்திட்டு தருவியே மேலோடுகொண்டுமூடி சாங்கமாடீநுப் பாஷாணம்மேலேபூசி கருவியே கவசத்தின் கழுத்துதன்னில் கடுகியே மனம்போலத் தமருபோடே |