| உண்டான வட்சரத்தால் பகையாளிதம்மை வுத்தமனே ரோகமதை விளைக்கலாகும் கண்டாலும் விடுவார்கள் புத்திமான்கள் காசினியில் யாரறிவார் இந்தப்போக்கு திண்டான சாத்திரங்கள் ரிஷிகள் தேவர் தீர்க்கமுடன் இந்நூல்போல் சொன்னாரில்லை பண்டான பிரணவத்தால் பாரில்மாண்பர் பார்தனிலே மாளுவது திண்ணந்தானே |