| தூவிடவே கருவினது மார்க்கங்கேளாடீநு துகளற்ற சாலியனார் மண்ணுங்கூட்டு ஆவியெனும் மானிடரின் மாசானச்சாம்பல் வப்பனே எதிராளி பாதநூளும் நாவிதனார் கையழுக்கும் மலத்தினுப்பும் நலம்பெறவே தானெடுக்க பஞ்சகோசம் பாவியெனுஞ் சண்டாளப் பதுமைக்கப்பா பாங்குடனே ஐங்காயந் தானுஞ்சேரே |