| நாட்டுவாடீநு காந்தமென்ற வூசிதன்னை நலம்பெறவே முப்பத்திரண்டுவூசி நீட்டமுடன் கால்பத்து கரங்கள்பத்து நெடிதான வசிதனையே நாட்டிட்டாடீநுநீ வாட்டமுடன் யிருவிலா நெஞ்சுதன்னில் வளமான கீலெட்டும் வசிகள்நாட்டி தேட்டமுடன் பஞ்சகருனை யெடுத்து தெளிவுடனே பாவுதனில் தூவிடாயே |