| பாரேதான் எதிராளி சத்துருதன்னை பாங்குடனே மரணத்தாற் கொல்லுதற்கு நேரேதான் பிரதமைபோல் பாவுசெடீநுது நெடிதான மண்பாத்திரந் தனிலமைத்து சீரேதான் நடுமையம் வுந்திதன்னில் சிறப்புடனே வறாகமென்ற முள்ளையப்பா வீரேதான் நடுமையந் தனிலமைத்து விருப்பமுடன் வசிதனையே மாட்டிடாயே |