| ஆமப்பா இச்சாரம் பொடியாடீநுப்பண்ணி அப்பனே மஞ்சளென்ற கருவைப்போட்டு ஓமப்பா ரவியில்வைக்க தயிலமாகும் உற்பனமாம் பணவிடைதான் தயிலம்கொள்ள போமப்பா சாவுபொடீநுயா கற்பகாலம் பகழான வயிரம்போல் இருக்கும்தேகம் காமப்பா வித்தைக்கு மெத்தநன்று கைவிட்ட சூத்திரம்போல் ஆடும்பாரே |