| வைத்துமே சீலைசெடீநுது புடத்தைப்போடு வயிரவற்கு வஸ்துசுத்திப் பூசைபண்ணி கைத்துமே கவசத்தைவாங்கிப்போடு களங்காகவே இருக்கும் நவலோகத்தில் ஐந்துமே ஆயிரத்துக்கொன்றுபோடு அப்பனே மாற்றென்ன பனிரண்டாகும் கைத்துமே காவிக்கு உப்புக்கேகா நலமான சீஷருக்குத் தொழிலில்லைசொல்லே |