| பாரப்பா புலிப்பாணி மைந்தாகேளு பாண்மையுடன் அறிந்தவரை சொல்வேன்யானும் சீரப்பா வையகத்தில் விருட்சந்தானும் சிறப்பான கோடியுண்டு லக்கோயில்லை நேரப்பா கனிவகைகள் கோடியுண்டு நேர்மையுடன் கண்டறிந்து பார்த்ததுண்டு ஆரப்பா கற்பகமாம் விருட்சந்தானும் அவனிதனில் மாண்பருக்கு உகந்ததாச்சே |