| பாரேதான் மிருகத்தின் வளப்பஞ்சொல்வேன் பாங்கான மனோலயத்தை யறிந்தஜாதி நேரேதான் மிருகமது சோடசமாகும் நேர்மையுடன் ஜாதியது பதிணாரேயாகும் சீரேதான் மிருகமது பரிபாஷைபேசும் சிறப்பான மற்றதோர் மிருகமெல்லாம் வேரேதான் பகுத்தறிவு யில்லையப்பா வேதாந்தக் காலாங்கி யருள்வாக்காச்சே |