| தானான திரேதாயி னுகத்திலப்பா சாற்றுகிறேன் வையகத்தயில் மடிந்தமாண்பர் மானான லட்சமது நூறுசங்கம் மகத்தான மகாசங்கம் பதினாறுகோடி தேனான வற்புதங்கள் நாலாறுபத்து தேசத்தில் மாண்டவர்கள் தொகைதானப்பா கோனான குருவேந்தர் சொன்னநீதி கொற்றவனே தானிருந்த நாள்வரைக்கும் வானான பராபரியாள் கடாட்சத்தாலே வளமுடனே தானறிந்த தொகையைக்கேளே |