| தானான நபிநாயன் சாத்திரத்தில் சாற்றினார் வெகுகோடி வதிசயங்கள் கோனான யேசுவின்தன் வேதந்தன்னில் கூறினதோர் வையகத்து மாண்பர்சேதி பானான பரலோகமடைந்தசேதி பட்சமுடன் அவர்நூலுங் கண்டாராடீநுந்து மானான என்குருவாங் காலாங்கிசுவாமி மார்க்கமுடன் எந்தனுக்கு உரைத்தார்தாமே |