| தீண்டியே பொசிப்பதற்கு எண்ணங்கொண்டு திருடியே கன்னமிட மனதிலெண்ணி வேண்டியே பேராசைக் கொண்டுமல்லோ விருப்பமுடன் கனிவர்க்கங் காடீநுகள்தம்மை காண்பமாடீநுத் தோட்டமது வருகிற்சென்று காடீநுகளைத்தான் தொட்டுமல்லோ கொள்ளை கொண்டோர் பாண்டியனார் கறுப்பண்ண சாமிதானும் பட்சமுடன் தொட்டவரை பிடிப்பார்தாமே |