| கொள்ளவே இன்னமொரு மார்க்கம்பாரு கூறான புத்தியுள்ள மைந்தாகேளு வெள்ளமது நிறைந்திருக்கும் கால்வாடீநுதன்னில் வெட்டவெளி வனாந்திரத்தில் சாரலோரம் தெள்ளுதமிடிந வேளாளர் குடியனைத்தும் தேற்றமுடன் காடீநுகரிகள் அனந்தவர்க்கம் உள்ளபடி பரதெடீநுவ சாட்சியாக வுத்தமர்கள் பயிரிடுவர் கோடிதாமே |