| உரைத்தேனே வையகத்து மாண்பருக்கு ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை நிரைத்திடவே கருமான வித்தையப்பா நீதியுடன் பேர்கூறி வேர்பிடுங்கும் கரைத்திடவே பிரணவத்தை மாறல்செடீநுது கருவுடனே பேர்மாறி வேர்பிடுங்கி சிரைத்திடவே பூண்டுக்குக் காப்புகட்டி சீர்பெறவே சொல்லுகிறேன் பண்பாடீநுக்கேளே |